உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை !

Published By: Vishnu

11 Apr, 2020 | 02:57 PM
image

(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படாவிட்டால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அதானம் கேப்ரீயேசிஸ் எச்சரித்திருக்கிறார்.

வைரஸ் தொற்றினால் அதிகளவான மரணங்கள் பதிவான இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் தமது சுகாதாரப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கும் நிலையிலேயே இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பது போல் தெரிந்தாலும், தொடர்ந்தும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02