கொரோனா வைரஸ் தொடர்பில் பல பொய்யான வதந்திகள் பரவி வரும் நிலையில், 5 G உள்ளிட்ட ரேடியோ அலைகளில் கொரோனா வைரஸால் பயணிக்க முடியாது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரேடியோ அலைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தாது என்றும் வைரஸ்களுக்கு ரேடியோ அலை மூலம் பயணிக்க முடியாது என்பதுடன் அவை குறிப்பிட்ட புள்ளிகளினூடாக மட்டுமே உடலில் நுழைய முடியும் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வைரஸ் நேரடி மனித தொடர்பு, இருமல் அல்லது வைரஸ் தொற்றுக்குள்ளான மேற்பரப்புகள் வழியாகவும் பரவலடைகின்றது என தெரிவித்துள்ள வைத்தியர்கள் COVID-19 தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுவதை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM