ஐ.நா. அமைதிப்படை வீரருக்கும் வைரஸ்

10 Apr, 2020 | 07:59 PM
image

சைப்பிரசில் பணியாற்றுகின்ற ஐக்கிய நாடுகள் அமைதிப்படையை சேர்ந்த வீரர் ஒருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட படைவீரர் சிறிதளவு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தினார் அதன் பின்னர் அவரை பரிசோதனை செய்தவேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.

வீட்டிற்குள் இருக்கவேண்டும் என்ற சைப்பிரஸ் அரசாங்கத்தின் உத்தரவை பேணுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படை நடவடிக்கையில் படையினரை ஈடுபடுத்துவதை யூன் 30 திகதி இடைநிறுத்தியுள்ளது.

சைப்பிரசில் ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.நா. படையணியினர் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10