மக்கள் நலனுக்காக தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் - இராணுவத் தளபதி

Published By: Vishnu

10 Apr, 2020 | 05:56 PM
image

(எம்.மனோசித்ரா)

முறையாக திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மக்களின் நலனுக்காக இராணுவத்தினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

முறையாக திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காரணமாக நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவலை இயன்றளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது.

இது வரையில் முப்படையினரால் செயற்படுத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிக்பு நிலையங்களில் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதும் 1300 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய மக்களின் நலன்களுக்கான இராணுவத்தினர் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51