நாடளாவிய ரீதியில் அனைத்து மருந்தகங்களும் தினமும் திறந்திருக்கும் !

Published By: Digital Desk 3

10 Apr, 2020 | 07:10 PM
image

(எம்.மனோசித்ரா)

இடர் வலயங்கள் மற்றும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மருந்தகங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னரே அறிவித்துள்ளமையைப் போன்று இணையத்தளம் ஊடாக அல்லது தொலைபேசியில் அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09