(எம்.மனோசித்ரா)
இடர் வலயங்கள் மற்றும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மருந்தகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மருந்தகங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் முழுமையாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னரே அறிவித்துள்ளமையைப் போன்று இணையத்தளம் ஊடாக அல்லது தொலைபேசியில் அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM