சிறைச்சாலைகளுக்கு இடையில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னல்

Published By: Vishnu

10 Apr, 2020 | 03:59 PM
image

(நா.தனுஜா)

இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலை ஏற்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளை அதனூடாக நடத்துவதற்கான செயற்திட்டத்தை தொலைத்தொடர்பு ஆணைக்குழு உருவாக்கியிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகல் என்பது முக்கியமான விடயமொன்றாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையிலேயே அதற்கு உதவும் வகையில் இந்த செயற்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01