(நா.தனுஜா)
இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட சில சிறைச்சாலைகளுக்கு மத்தியில் பாதுகாப்பான தொலைத்தொடர்பு வலைப்பின்னலை ஏற்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளை அதனூடாக நடத்துவதற்கான செயற்திட்டத்தை தொலைத்தொடர்பு ஆணைக்குழு உருவாக்கியிருக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகல் என்பது முக்கியமான விடயமொன்றாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையிலேயே அதற்கு உதவும் வகையில் இந்த செயற்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM