ஊரடங்கின் போது தனித்திருந்த வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகை கொள்ளை

Published By: Digital Desk 3

10 Apr, 2020 | 02:55 PM
image

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேசத்தில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியை கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் சாவகச்சேரி மட்டுவில், சோலை அம்மன் கோவிலடியில் இன்று (10.04.2020) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டில் காணப்பட்ட கோடரி உட்பட்ட கூரிய ஆயுதங்களை எடுத்து கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

உள்ளே இருவர் மட்டும் சென்றதாகவும் அவர்கள் வயோதிபத் தம்பதியை மிரட்டியதுடன், அங்கிருந்த நகைகளை திருடியதுடன் வயோதிபப் பெண் அணிந்திருந்த தோடு உட்பட்ட அனைத்து நகைகளையும் கழற்றிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08