தற்காலிகமாக மூடப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறப்பு!

Published By: Vishnu

10 Apr, 2020 | 01:17 PM
image

தற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்த குருணாகல் போதானா வைத்தியசாலையின் அவசர  சிகிச்சை பிரிவு மீண்டும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகளை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளி வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து மேற்படி அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40