தனியார் பஸ் நடத்துனர்கள், சாரதிகளுக்கு கொடுப்பனவு !

Published By: Vishnu

09 Apr, 2020 | 04:28 PM
image

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்படைந்த தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நிலையான வருமானமற்ற தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நலன் கருதி அவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் சமர்ப்பித்த திட்டத்திற்கே ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலைய ஊழியர்களுக்கான கிருமிநாசினி அறையை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43