கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறிய 1,724 பேர் கைது, 496 வாகனங்கள் பறிமுதல்!

Published By: Vishnu

09 Apr, 2020 | 04:31 PM
image

நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரையான 24 மணி நேர காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1,724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அது மாத்திரமன்றி இதன்போது 496 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மார்ச் 20 முதல் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக 19,441 நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளதுடன் 5,082 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33