நேற்று 8 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 6 மணி வரையான 24 மணி நேர காலகட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 1,724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அது மாத்திரமன்றி இதன்போது 496 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த மார்ச் 20 முதல் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக 19,441 நபர்களை பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளதுடன் 5,082 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM