கடல் அலைகள் உயருமாம் ! வானிலை அவதான நிலையம் அறிவிப்பு !

08 Apr, 2020 | 10:03 PM
image

கடல் அலைகள் வழமையைவிட 2 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயர எழும்பக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலைகள் கரையை கடந்தாலும் சேதங்களை ஏற்படுத்தமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மாறுப்பட்ட கடல் அமுக்கமே அலைகள் உயரக் காரணம் என வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

புத்தளம், கொழும்பு , காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் இவ்வாறான நிலைமை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02