கடல் அலைகள் வழமையைவிட 2 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயர எழும்பக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அலைகள் கரையை கடந்தாலும் சேதங்களை ஏற்படுத்தமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
மாறுப்பட்ட கடல் அமுக்கமே அலைகள் உயரக் காரணம் என வானிலை அவதான நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
புத்தளம், கொழும்பு , காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் இவ்வாறான நிலைமை இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பாரிய அலைகள் கடலில் ஏற்படுவதினால் கடல்சார் ஊழியர்களும், அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM