அக்யூட் இஸ்கீமிக் ஸ்ட்ரோக் (Acute ischemic stroke) எனப்படும் பக்கவாத பாதிப்பைக் கண்டறிவதற்கு தற்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய நவீன பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டவுடன் அவர்களது மூளைப் பகுதியை எண்டோவாஸ்குலர் தெரபி எனப்படும் சிகிச்சை வழங்குவதற்கு முன், அவர்களது மூளைப் பகுதியை எம் ஆர் ஐ ஸ்கேன் என்ற பரிசோதனை செய்வார்கள். இந்த பரிசோதனையின் போது மூளை பகுதியிலுள்ள ரத்த நாளங்கள் மற்றும் ரத்தக் குழாய்கள் போன்றவற்றில் இயல்பற்ற பகுதிகளை, பிரத்யேக திரையிடல் மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சைகளை வழங்குவதற்கு பரிந்துரைப்பார்கள்.
தற்போது இத்தகைய எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு பின்னர் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புதிய பரிசோதனை உத்தியை பயன்படுத்தி, அக்யூட் இஸ்கீமிக் ஸ்ட்ரோக் பாதிப்பை துல்லியமாக கண்டறியலாம். இதன்பிறகு நோயாளிக்கு உடனடியாக சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த இயலும்.
இந்த செயற்கை நுண்ணறிவுடன் கூடிய நவீனபரிசோதனை முறை அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM