உலகளாவிய ரீதியல் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து உலகநாடுகள் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தின.
இதனையடுத்து இலங்கையிலும் க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையும் தமது விமான சேவைகளை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
இருப்பினும், சில விமானங்கள் பொருட்களை எடுத்துச்செல்வதற்கு சேவையில் உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஏ 330 மற்றும் ஏ 320 வகையை சேர்ந்த 25 விமானங்கள் காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM