முதலீடுகள் 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்கிறார் பிரதமர்

Published By: J.G.Stephan

08 Apr, 2020 | 08:44 AM
image

(நா.தனுஜா)

இலங்கையில் வாழும் பிரஜைகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது 3 மாதகாலத்திற்கு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து உலகின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் நிலையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

அதனையடுத்தே, இலங்கையர்கள் அமெரிக்க டொலர்களில் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்வதை 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டிருக்கிறார்.



அதன்படி வெளிநாட்டு முதலீட்டுக் கணக்கைப் பேணும் இலங்கையர்கள் நாட்டிற்குள் இருந்துகொண்டே வெளிநாடுகளில் பங்குச்சந்தை, பிணைமுறிகள் போன்றவற்றில் முதலீடுகளைச் செய்யமுடியும்.

அத்தகைய அனுமதியளிக்கப்பட்ட வங்கிகள், நிறுவனங்கள் ஊடாக இலங்கையில் வாழும் பிரஜைகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது (டொலர்களில்) 3 மாதகாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிக்கடுவை கடலில் நீராடிய கனேடிய பிரஜை...

2025-01-17 09:30:41
news-image

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து...

2025-01-17 09:32:32
news-image

சிவில் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி, தோட்டாக்களுடன்...

2025-01-17 09:09:49
news-image

இன்றைய வானிலை

2025-01-17 06:20:17
news-image

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம்...

2025-01-17 05:22:45
news-image

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: ...

2025-01-17 05:07:35
news-image

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம்...

2025-01-17 05:01:39
news-image

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் :...

2025-01-17 04:53:30
news-image

சுகாதார சேவைக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்யான...

2025-01-17 04:47:55
news-image

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை...

2025-01-17 04:42:19
news-image

30 கப்பல்களை திருப்பி அனுப்பியதன் மூலம்...

2025-01-17 04:35:37
news-image

பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில்...

2025-01-17 04:30:34