போதைப்பொருள் குற்றச்சாட்டில் நோர்வூட்டில் நால்வர் கைது!

07 Apr, 2020 | 01:54 PM
image

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் இன்ஜஸ்ரி தோட்டத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்ஜஸ்ரி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இப்பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக குறித்த நபர்களினால் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் மோட்டர்சைக்கில் ஒன்றினை சோதனைக்கு உட்படுத்திய போது மறைத்து வைத்திருந்த நிலையில் கேரளகஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளதுடன்  சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்யதுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்  நோட்டன் விதுலிபுரபகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இரு சம்பவங்களின் போதும் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக நோர்வூட்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்...

2025-01-19 20:00:43
news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22