மருத்துவர்கள் தாதிமார்களிற்கு வைரஸ்- இழுத்து மூடப்பட்டது மும்பாய் மருத்துவமனை

06 Apr, 2020 | 09:24 PM
image

மூன்று மருத்துவர்களும் 26 தாதிமார்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானதை தொடர்ந்து மும்பாயின் மருத்துவமனையொன்றை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

மும்பாயின் வொக்கார்ட் மருத்துவமனையே மூடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளையும் இரண்டு முறை பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களில் எவருக்கும் பாதிப்பில்லை என்பது உறுதியான பின்னரே மருத்துவமனை திறக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருத்துவமனையின் அவசரசேவை பிரிவு ஆகியவற்றின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மும்பாய் மருத்துவமனையில் வைரஸ் பரவியமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் மும்பாயுமொன்று என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10