6 மாகாணங்களில் நாளை மழைபெய்யும் சாத்தியம்

Published By: Digital Desk 3

06 Apr, 2020 | 07:11 PM
image

(இரா.செல்வராஜா)

நாட்டின் ஆறு மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல், சப்பிரகமுவ, மத்திய ஊவா,தென் ஆகிய மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் 75 மில்லி மீற்றருக்கு மேல்மழை பெய்யுமென வானிலை நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

அவர் மேலும் தகவல் தருகையில்,

கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே மழை பெய்யும், மழை பெய்யும் வேளையில் இடி இமின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50
news-image

தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில்...

2026-04-11 10:57:45