(இரா.செல்வராஜா)
நாட்டின் ஆறு மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், வடமேல், சப்பிரகமுவ, மத்திய ஊவா,தென் ஆகிய மாகாணங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் 75 மில்லி மீற்றருக்கு மேல்மழை பெய்யுமென வானிலை நிலைய அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.
அவர் மேலும் தகவல் தருகையில்,
கிழக்கு மாகாணத்தில் ஆங்காங்கே மழை பெய்யும், மழை பெய்யும் வேளையில் இடி இமின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM