பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டிபென்டர் வாகனம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதெனவும், வாகனத்தின் இலக்கத்தகடு போலியானதெனவும் ரஞ்சன் ராமநாயக்க மற்றும்ஆனந்த அளுத்கமகே நேற்று (21) தெரிவித்திருந்தனர்.
குறித்த விடயம் பொய்யானதெனவும், குறித்த செயற்பாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டபூர்வ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM