500 மில்லியன் நட்டஈடு கோரும் மஹிந்தானந்த அளுத்கமகே

Published By: Ponmalar

22 Jun, 2016 | 12:48 PM
image

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மாதிவெலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் டிபென்டர் வாகனம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதெனவும், வாகனத்தின் இலக்கத்தகடு போலியானதெனவும் ரஞ்சன் ராமநாயக்க மற்றும்ஆனந்த அளுத்கமகே நேற்று (21) தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயம் பொய்யானதெனவும், குறித்த செயற்பாட்டால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி சட்டபூர்வ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19