முல்லைத்தீவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 203 பேர் விடுவிப்பு

06 Apr, 2020 | 11:12 AM
image

முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத் தளத்தின்  தனிமைப் படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த 203 பேர் இன்றையதினம் (06) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தியாவின் புத்தகயாவுக்கு யாத்திரைக்காக சென்று நாடு திரும்பிய 203 பேர் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலி காரணமாக தனிமைப் படுத்தலுக்காக கடந்த மாதம் 21 ஆம் திகதி முல்லைத்தீவு விமானப் படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் மையத்துக்கு அழைத்து வரப்பட்டு கடந்த 14 நாட்களாக கண்காணிக்கபட்டு வந்தனர். 

இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என வைத்திய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தபட்ட நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 05 பௌத்த மதகுருக்கள் உட்பட 203 பேர் நான்கு பேரூந்துகளில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35