கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று நீர்கொழும்பு ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக, புத்தளம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவை நிறைவு பெற்ற பின்னர் நீர்கொழும்பு வழியான ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM