தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் 

Published By: Ponmalar

22 Jun, 2016 | 11:29 AM
image

நபரொருவர் தனது தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று மாவனல்லை, அம்புலுகல கந்தெனிய தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம்  நேற்று முன்தினம் (20) இடம்பெற்றுள்ளது.

கந்தெனிய தோட்டப் பகுதியிலுள்ள லயன் குடியிருப்பொன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் கந்தசாமி தேவானி (52) என்ற தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதான மகனை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஜுலை 4 வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18