வோகன் பிரதேச மக்களுக்கு நிவாரண உதவி

04 Apr, 2020 | 07:45 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் பொருளாதார ரீதியில்  பாதிக்கப்பட்டுள்ள வோகன் மேல் பிரிவு மத்துகம பகுதி மக்களுக்கு மன்னார் சமூக ,மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் நிதி உதவியின் ஊடாக அத்தியாவசிய உணவு பொருட்கள் நிவாரண அடிப்படையில் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

 இப்பகுதியில் சுமார் 150ற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு அரிசி 15 கிலோ கிராம்,கோதுமை மா 10 கிலோ,சீனி 2 கிலோ கிராம்,பருப்பு 2 கிலோ கிராம் என்ற அடிப்படையில் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56