கொவிட் 19 தொற்றால் உயிரிழந்த நான்காவது நபரின் சடலம் தகனம் !

03 Apr, 2020 | 06:14 PM
image

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த நான்காவது நபரின் சடலம் அங்கொடை, கொட்டிக்காவத்தை மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.

58 வயதான குறித்த நபரின் இறுதிக் கிரியைகளின் போது இறந்தவரின் இரண்டு நெருங்கிய உறவினர்கள், சுகாதாரத்துறையினர், பொலிஸார் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.

இறந்தவர் நிமோனியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக ஐ.டி.எச். வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45