சுரங்க நடவடிக்கைகளுக்கான அனுமதி நீடிப்பு!

Published By: Vishnu

02 Apr, 2020 | 04:59 PM
image

மார்ச் 31 ஆம் திகதியுடன் கலாவதியாகும் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வழங்கிய அனைத்து அனுமதிகளும் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55