வைரசினால் மனக்குழப்பம் -காதலி மீது நபர் துப்பாக்கி பிரயோகம் - தன்னைதானே சுட்டு தற்கொலை

01 Apr, 2020 | 09:51 PM
image

கொரோனா வைரஸ் காரணமாக மனக்குழப்பத்திலிருந்த நபா ஒருவர் தனது காதலி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பென்சில்வேனியாவை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் கொரோனவைரஸ்; குறித்தும் வேலையை இழந்தமை குறித்தும் மன உளைச்சலிற்கு உள்ளாகியிருந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நான் ஏற்கனவே கடவுளிடம் இது குறித்து பேசியுள்ளேன் இதனை செய்யவேண்டும் என அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் காதலி தப்பியோட முயன்றவேளை அவரது முதுகில் சுட்ட பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன்னர் மீகன் கொரோனா வைரஸ் குறித்து கடுமையான மனஉளைச்சலிற்கு உள்ளாகியிருந்தார் என காவல்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கு முன்னர் அவர் வைரஸ்குறித்தும் வேலை பறிபோனது குறித்தும் கடும்மன உளைச்சலில் காணப்பட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17