சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர்  கைது!

01 Apr, 2020 | 01:46 PM
image

(செ.தேன்மொழி)

அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குணுகொலபலஸ்ஸ - ரன்முத்துவ பகுதியில் செவ்வாய்க்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அங்குணுகொலபெலஸ்ஸ  இஹூங்கம மற்றும் பரவகும்புக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 - 43 ஆகிய வயதுகளுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 4500 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதுடன் அவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

அதற்கமையவே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:11:45
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 13:44:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா :...

2025-03-19 12:56:38
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53