பயணிகளின் பொதிகளை கையாள்பவர்கள் மத்தியில் பரவுகின்றது வைரஸ் - நெருக்கடி நிலையில் அடிலெய்ட் விமானநிலையம்

01 Apr, 2020 | 11:39 AM
image

அடிலெய்ட் விமானநிலையத்தில் பயணிகளின் பொதிகளை கையாளும் பணியாளர்கள் 13 பேரும் அவர்களது குடும்பத்தவர்கள் இருவரும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடிலெய்ட் விமானநிலையத்தின் ஊடாக பயணித்தவர்கள் அல்லது விமானநிலையத்தின் வாகனத்தரிப்பிடத்தை பயன்படுத்தியவர்களை சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்துமாறும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும்  தென்அவுஸ்திரேலியாவின் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விமானநிலையத்தை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களை தனிமைப்படுத்துவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானநிலையத்தை மூடவேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13