(இரா.செல்வராஜா)
ஆறுகள், வாவிகள், குளங்கள் ஆகியவற்றில் குளிப்பதன் மூலமோ நீரை உபயோகிப்பதன் ஊடாகவோ கொரோனா வைரஸ் தொற்றாது என தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதர் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இச்சடலங்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் புகையினால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM