ஆறுகள், வாவிகள், குளங்களில் குளிப்பதால் கொரோனா பரவுமா? - தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவு நிபுணரின் விளக்கம்

Published By: Vishnu

31 Mar, 2020 | 05:26 PM
image

(இரா.செல்வராஜா)

ஆறுகள், வாவிகள், குளங்கள் ஆகியவற்றில் குளிப்பதன் மூலமோ நீரை உபயோகிப்பதன் ஊடாகவோ கொரோனா வைரஸ் தொற்றாது என தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதர் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இச்சடலங்களை எரிப்பதன் மூலம் வெளியேறும் புகையினால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08