ஈரானில் ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 3

31 Mar, 2020 | 05:00 PM
image

ஈரான்  நட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,111 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.

தற்போது அந்நாட்டின் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,606 ஆக அதிகரித்துள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை ஈரானிய அரச தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 141  இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஈரானின் இறப்பு எண்ணிக்கை 2,898 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 14,656 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளதுடன், மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3,703 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13