ஊரடங்கு தளர்த்தபட்ட வேளையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் - முல்லைத்தீவில் சம்பவம்

Published By: Digital Desk 3

30 Mar, 2020 | 08:05 PM
image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தபட்ட நேரத்தில் பொருட்கள் கொள்வனவுக்காக மோட்டார்  சைக்கிளில் சென்ற இளைஞர்கள் இருவர் தேராவில் தேக்கம் காட்டு பகுதியில் வீதியின் வளைவில் எதிரே வந்த கயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58