யாழ். சிறைச்சாலை கைதிகள் 197 பேருக்கு பிணை !

Published By: Vishnu

30 Mar, 2020 | 05:20 PM
image

யாழ்ப்பாணம், சிறைச்சாலையில் சிறு குற்றங்களுடன் தொடா்புடைய 197 கைதிகள் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இவா்களில் 162 கைதிகள் கடந்த சில நாட்களில் பிணையில் விடுகிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றய தினம் 35 போ் யாழ். மேல் நீதிமன்றம் மற்றும் மல்லாகம் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டனா். 

இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சிறைச்சாலைகயில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறு குற்றங்க ளுடன் தொடா்புடையவா்களை பிணையில் விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்துள்ள சிறப்பு நடவடிக்கையின் கீழ் நீதிம ன்றங்கள் ஊடாக இவா்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றாா்கள். 

மேலும் ஏற்கனவே நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுதலை செய்யப்பட்டபோதும் பிணையை பூா்த்தி செய்யாமல் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவா்களும் இந்த 197 பேருக்குள் உள்ளடங்கியுள்ளனா். 

சிறைச்சாலையில் நெருக்கடியை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை ஊடாக மேலும் பலா் பிணையில் விடுவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22