மின்சார பாவனையில் பாரிய வீழ்ச்சி !

Published By: J.G.Stephan

30 Mar, 2020 | 03:17 PM
image

கொரோனா வைரஸின் தாக்கம் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளதாக காணப்படுகின்றது.

இந்நிலையில், நாட்டில் நாளாந்த மின்பயன்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மணித்தியாலத்திற்கு 49-33 வரையிலான ஜிகாவேர்ல்ட் மின்பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.



மேலும், நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கின் காரணமாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்மையினாலேயே இவ்வாறு மின்பயன்பாட்டில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:10:23
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18
news-image

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஏப்ரலில்...

2025-01-22 10:44:25