இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

30 Mar, 2020 | 10:42 AM
image

யாழ்ப்பாணம், கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 114 கிலோ சஞ்சாவுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் இருந்து  கஞ்சா கொண்டு வருவதாக பளை  பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்  தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இத் தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படகில் இருந்து கஞ்சா இறக்கும் போது 114 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்தனர்.

அத்துடன் குறித்த கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் படகின் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டு பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53