பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் விமானநிலையத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானில் சிக்குண்டுள்ள பிலிப்பைன்சை சேர்ந்த நோயாளியை அங்கிருந்து அழைத்து வருவதற்காக புறப்படவிருந்த விமானம் புறப்பட ஆரம்பித்த சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
மனிலாவின் நினோ அகியுனோ விமானநிலையத்திலிருந்து புறப்படுவதற்கு விமானம் தயாராகயிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒடுபாதைக்கு செல்வதற்கு முன்னர் விமானம் தீப்பிடித்துள்ளது.
ஜப்பானிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களுடன் புறப்பட்ட விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM