பிலிப்பைன்ஸ் தலைநகரில் தீப்பிடித்து எரிந்தது விமானம் - மருத்துவ பணியாளர்கள் உட்பட 8 பேர் பலி

29 Mar, 2020 | 08:30 PM
image

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் விமானநிலையத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஜப்பானில் சிக்குண்டுள்ள பிலிப்பைன்சை சேர்ந்த நோயாளியை அங்கிருந்து அழைத்து வருவதற்காக புறப்படவிருந்த  விமானம் புறப்பட ஆரம்பித்த சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

மனிலாவின் நினோ அகியுனோ விமானநிலையத்திலிருந்து புறப்படுவதற்கு  விமானம்  தயாராகயிருந்த  வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒடுபாதைக்கு செல்வதற்கு முன்னர் விமானம் தீப்பிடித்துள்ளது.

ஜப்பானிற்கு மருந்துகள் மருத்துவ உபகரணங்களுடன் புறப்பட்ட விமானமே விபத்திற்குள்ளாகியுள்ளது.

விமானத்திலிருந்த எவரும் உயிர்பிழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25