கொரோனா மருத்துவ கண்காணிப்பை நிறைவுசெய்த 6 ஆவது குழு வீடுகளுக்கு திரும்பியது !

Published By: Vishnu

29 Mar, 2020 | 03:04 PM
image

தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆறாவது குழு இன்று அவர்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த 77 பேரைக் கொண்ட குழுவே இவ்வாறு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள். இராணுவ மற்றும் தனியார் பஸ்களில் இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பூனாணை ,கண்டக்காடு, கல்கந்த மற்றும் பம்பைமடு ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இரண்டு வார கால தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் கொண்ட ஒரு குழுவினர், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து நேற்று காலை (28) அவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04