(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவல் இலங்கையிலும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்யுமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 பரவலைக் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இருவர் இந்தியாவின் சென்னை நகருக்கு சென்று திரும்பியவர்களாவர். எனவே தான் சமூக பாதுகாப்பு கருதி இந்தியா சென்று திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.
தொற்று நோயான இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கு சமூக நலன்கருதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போது அதனை முறையாகக் கடைபிடித்து அரசாங்கத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
அத்தோடு இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் தமது வீடுகளிலேயே 14 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
- முகப்பு
- Local
- இந்தியாவிலிருந்து 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்..!
இந்தியாவிலிருந்து 10ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பியவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்..!
Published By: J.G.Stephan
29 Mar, 2020 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...
15 Apr, 2024 | 02:15 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'
15 Apr, 2024 | 09:49 AM
-
சிறப்புக் கட்டுரை
பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...
10 Apr, 2024 | 03:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கச்சதீவும் மோடியும்
08 Apr, 2024 | 04:04 PM
-
சிறப்புக் கட்டுரை
காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி
08 Apr, 2024 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...
05 Apr, 2024 | 05:47 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM