மார்ச் 14 ஆம் திகதிக்கு பின் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு ஓர் அறிவுறுத்தல்

Published By: Digital Desk 3

28 Mar, 2020 | 09:40 PM
image

இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கைக்கு மார்ச் மாதம் 14 திகதிக்குப் பின்பு வருகை தந்தவர்கள் தத்தமது பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கருக்கு குறித்து தெரிவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க  கோரியுள்ளார்.

இலங்கையில் இன்று இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னையில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 113 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44