அமெரிக்காவும் சீனாவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவி

Published By: Digital Desk 3

28 Mar, 2020 | 06:04 PM
image

(இரா.செல்வராஜா)

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்காவும் சீனாவும் உதவிகளை வழங்கியுள்ளன.

இரசாயன ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்துதல், நோயுற்றவர்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கல் போன்ற நடவடிக்கைகளுக்காக 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த 20 வருடகாலத்தில் அமெரிக்கா சுகாதாரத்துறை மேம்பாட்டிற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சீனா இன்று விமானம் மூலம் மருந்துவகைகளை அனுப்பிவைத்துள்ளது. இதில் 50 ஆயிரம் முகக்கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியன அடங்கியுள்ளன.

நாளை மறுதினம் (திங்கட்கிழமை) மற்றுமொரு விமானத்தில் மேலும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க இருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அறிவித்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58