(இராஜதுரை ஹஷான்)
சுகாதார துறையினரது ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றது. அரச மற்றும் தனியார் வங்கி, நிதி நிறுவன பிரதானிகளும் இக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட விடயங்களாவன,
சர்வதேச மட்டத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் வணிக வங்கிகள் தொடர்ந்து சேவையில் ஈடுப்பட வேண்டும். அத்துடன் கசோலை ஊடான கொடுக்கல் வாங்கலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
எ.டி.ம் இயந்திரம் ஊடான சேவைகள் தொலைபேசி ஊடாக அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டாவது ஊரடங்கு சட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் பிரதேச செயலக பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு வங்கியாவது வழமையான நேரத்திற்கு அதிகமான நேரம் ஈடுப்பட வேண்டும் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM