(நா.தனுஜா)
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை மகப்பேற்றியல் கல்லூரியின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் 071 0301225 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதனூடாகத் தொடர்புகொண்டு கர்ப்பிணித்தாய்மார்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது குறித்து இலங்கை மகப்பேற்றியல் கல்லூரியின் பணிப்பாளரான மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி யு.டி.பி.ரத்னசிறியினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், நாம் பெண்களின் சுகாதார நிலை குறித்து வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கிறோம். இத்தகையதொரு சூழ்நிலையில் கர்ப்பிணித் தாய்மாரை எவ்வித மாற்றுக்கருத்துமின்றி, மிகுந்த அக்கறையுடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருப்பதாகக் கருதுகின்றோம்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியில் கர்ப்பிணித் தாய்மார்கள் தமது உடல் சுகாதார நிலை குறித்து வெகுவாகக் கவலையடைந்திருக்கிறார்கள். கொவிட் - 19 வைரஸ் தொற்று மற்றும் ஏனைய மகப்பேற்றுச் சிக்கல்கள் குறித்த அச்சம் அவர்களிடம் காணப்படுகின்றது.
கர்ப்பிணித் தாய்மாரின் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர்களுக்கு உதவும் நோக்கில் 24 மணிநேரமும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கர்ப்பிணித்தாய்மார் 071 0301225 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு தமது சந்தேகங்களை அல்லது பிரச்சினைகளை எம்மிடம் தெரிவிக்க முடியும்.
கர்ப்பிணித்தாய்மார்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!
Published By: J.G.Stephan
27 Mar, 2020 | 12:39 PM
-
சிறப்புக் கட்டுரை
நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...
28 Mar, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...
28 Mar, 2024 | 10:03 AM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...
24 Mar, 2024 | 05:29 PM
-
சிறப்புக் கட்டுரை
'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...
24 Mar, 2024 | 11:48 AM
-
சிறப்புக் கட்டுரை
"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...
17 Mar, 2024 | 12:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...
17 Mar, 2024 | 06:39 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM