(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்குலானை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் வயோதிபப் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அங்குலானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலவல , கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த வயோதிபப் பெண் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன் போது 71 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 85 ஆயிரம் மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் உள்ளிட்ட மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM