இலங்கையில் இன்று மாலை வரை புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை 

Published By: Digital Desk 3

25 Mar, 2020 | 06:52 PM
image

இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி வரை இலங்கையில் புதிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இரண்டாவது நபர் இன்று புதன்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். 

இதுவரை இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

இதில் இருவர் தீவிர கிசிச்சை பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நோய்த் தொற்று சந்தேகத்தில் 227 பேர் உள்ளனர்.

தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களில் சுமார் 3300 பேரும், சுய தனிமைப்படுத்தலில் 15,000 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04