இலங்கையை மட்டுமன்றி முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில், அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தாம் பாதுகாப்பாக வீடுகளிலிருப்பதன் மூலம் நோய் தொற்றிலி்ருந்து விடுபடுமாறும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தவகையில், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் என 1999 என்ற எண்ணை சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இவ்வெண் மூலம் கொரோனா தொற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM