கொழும்பில் பல வீதிகளில் இன்றுமுதல் 'வீதி ஒழுங்கு சட்டம்

Published By: MD.Lucias

07 Dec, 2015 | 11:04 AM
image

உரிய வழித்தடங்களுக்கு புறம்பாக பாதுகாப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் 'வீதி ஒழுங்கு சட்டத்தை'  கொழும்பில் பல வீதிகளில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

 இதன்படி, பௌத்தாலோக மாவத்தை, டுப்ளிகேசன் வீதி, நுகேகொடவின் அதிவேக வீதி தொடக்கம் கொழும்பு வரையிலான வீதியில் இந்த வீதி ஒழுங்கு சட்டம் வலுவாக கடைபிடிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 குறித்த சட்டம் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முதலாவதாக கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வீதியில் ஜயந்திபுரவிலிருந்து கொழுப்பு நகரம் வரை உள்ள வீதிகளில் அதிகளவில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு சட்டத்தை தவறிய சாரதிகள் பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53