மேல் மாகாண ஆளுநராக முன்னாள் விமானப் படை தளபதி நியமனம்!

Published By: Vishnu

24 Mar, 2020 | 12:11 PM
image

இலங்கை விமானப் படையின் முன்னாள் தளபதி ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னர் ரோஷான் குணதிலக்க மேல் மாகாண ஆளுனராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்டார்.

ரோஷான் குணதிலக்க இலங்கை விமானப் படையினர் 12 ஆவது தளபதியாகவும், பாதுகாப்புத் படைத் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராகவிருந்த சீதா ஆரம்பொல கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையிலேயே ரோஷான் குணதிலக்க இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17