இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதலாவது இலங்கை பிரஜையாக அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட அவர் இ கடந்த இரு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைiயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முறையான சிகிச்சகைளின் பின் அவர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM