கொரோனா பாதிப்புக்குள்ளான முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்

Published By: R. Kalaichelvan

23 Mar, 2020 | 04:04 PM
image

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதலாவது இலங்கை பிரஜையாக அடையாளம் காணப்பட்ட நபர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக ஐ.டி.எச். வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

குறித்த நபர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வழிகாட்டியாக செயற்பட்ட அவர் இ கடந்த இரு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக ஐ.டி.எச். வைத்தியசாலைiயில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முறையான சிகிச்சகைளின் பின் அவர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14