கடந்த வெள்ளிக்கிழமை 20.03.2020 மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டமானது சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் நாளை 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு தளர்தப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தமக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்வது உங்களுக்கும் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM