ஊரடங்கு 8 மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் தளர்வு 

Published By: Priyatharshan

23 Mar, 2020 | 07:59 AM
image

கடந்த வெள்ளிக்கிழமை 20.03.2020 மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச்சட்டமானது சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை 24 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படுமென ஏற்கனவே ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு தளர்தப்பட்டுள்ள வேளையில் பொதுமக்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தமக்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களை கொள்வனவு செய்வது உங்களுக்கும் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கும் மிகவும் பயனுள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04