மின் கட்டணங்களைச் செலுத்த கால அவகாசம் - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

Published By: Vishnu

22 Mar, 2020 | 12:18 PM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சாரக் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்துவதில் மக்கள் அசௌகரியங்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதால் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரிடம் வினவிய போது,

தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். அதற்கமையவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மின்சார கட்டணங்களை செலுத்த முடியும். இது தொடர்பில் வீண் கலவரமடையத் தேவையில்லை.

இதே போன்று எதிர்வரும் நாட்களில் மக்களின் தேவைகளை அறிந்து அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22