கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு

Published By: J.G.Stephan

20 Mar, 2020 | 07:12 PM
image

நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலமை காரணமாக, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இதுவரையில் இலங்கையில் 70  பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களுள் 18 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம் வருமாறு,


கம்பஹா மாவட்டம் 18 பேர்


கொழும்பு மாவட்டம் 17 பேர்


புத்தளம் மாவட்டம் 12 பேர்


குருநாகல் மாவட்டம் 04 பேர்


களுத்துறை மாவட்டம் 04 பேர்


இரத்தினபுரி மாவட்டம் 03 பேர்


காலி மாவட்டம் 01


மாத்தறை மாவட்டம் 01


மட்டகளப்புமாவட்டம் 01

பதுளை மாவட்டம் 01


இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள 14 வைத்தியசாலைகளில் 218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முடிந்தவரை பாெதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58