வேட்புமனுக்களை ஏற்கும் இறுதி நாள் இன்றாகும்!

Published By: Vishnu

19 Mar, 2020 | 08:30 AM
image

இன்று நண்பகல் 12.30 மணியுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணிகள் நிறைவடையவுள்ளது.

ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வரை 44அரசியல் கட்சிகளும் 31 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் 264 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதில் பொலன்னறுவை மாவட்டத்திலே ஆகக்குறைந்த 2 சுயேட்சை குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன்  வன்னி  மாவட்டத்திலே அதிகூடுதலான 25 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37