இன்று நண்பகல் 12.30 மணியுடன் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணிகள் நிறைவடையவுள்ளது.
ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வரை 44அரசியல் கட்சிகளும் 31 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன் 264 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் பொலன்னறுவை மாவட்டத்திலே ஆகக்குறைந்த 2 சுயேட்சை குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் வன்னி மாவட்டத்திலே அதிகூடுதலான 25 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தி இருக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM